Wednesday, March 7, 2012

Results of insomnia...2

ஒ பெண்ணே ,
உன்னை ரசிக்க நினைத்தேன் , என்னை படிக்கவைத்தாய் 
உன்னை படிக்க நினைத்தேன் , என்னை யோசிக்கவைத்தாய் 
உன்னை பற்றி யோசித்தேன்  , என்னை எழுதவைத்தாய்....
நீயும் என்ன ஒரு அதிசய பிறவியோ..???
உன்  character eh புரிஞ்சிக முடிலையே....:(
உன் மனசு என்ன Mariana trench eh?
அதன் ஆழத்த அளக்க Freud இன் தத்துவமும் உதவாது போலும்....
hmmm....
என் கண்கள் மட்டும் அல்ல என் மூளையும் 
மழுங்கிவிட்டதை உணர்ந்தேன் ....:(:(!!!
எப்போது தெரியுமா.?

கருமேகக் கூட்டத்தை பிளந்து வரும் மின்னல் போல 
உன் கரு விழிகளை  பிரித்து விழித்தாயே 

2+2 = என்ன என்று கேட்டதற்கே....
என்னே கொடுமை.. உன்னையா காதலித்தேன்...
அய்யஹோ...காதலில் சொதபினேன்:(



6 comments:

  1. nice poem :) i am really so happy to find a tamil poet :)

    உன்னை ரசிக்க நினைத்தேன் , என்னை படிக்கவைத்தாய்
    உன்னை படிக்க நினைத்தேன் , என்னை யோசிக்கவைத்தாய்
    உன்னை பற்றி யோசித்தேன் , என்னை எழுதவைத்தாய்....

    good read :) thanks for following :) i am following you back :)

    ReplyDelete