Monday, December 28, 2015

மறைந்தது காதல்

மணப்பது நீ, மறப்பது நம்மை, மறிவது நான்

உன் பிரிவில்

அன்று உன் இனிமையில் என்னை மறந்தேன்,
இன்று என் தனிமையில் உன்னை இழந்தேன்......

Sunday, December 20, 2015

நான், நீ

இரவு தலையணை ஈரமாகும் பொது எண்ணினேன் அது அதன் காதலீ -
போர்வையை பிரிந்த சோகத்தினால் அழுகிறது என்று........
காலை உணர்ந்தேன் அழுதது தலையணை அல்ல .....
பிரிந்து போனது போர்வையும் அல்ல....
நான்.... நீ....