Sunday, December 20, 2015

நான், நீ

இரவு தலையணை ஈரமாகும் பொது எண்ணினேன் அது அதன் காதலீ -
போர்வையை பிரிந்த சோகத்தினால் அழுகிறது என்று........
காலை உணர்ந்தேன் அழுதது தலையணை அல்ல .....
பிரிந்து போனது போர்வையும் அல்ல....
நான்.... நீ....

No comments:

Post a Comment